சனந்தா மற்றும் விக்ரம் ஒருவருக்கு ஒருவர் பார்த்துக் கொண்டு, விக்ரம் அவளிடம், “கௌதம பிக் பண்ற வரைக்கும் நம்ம வெளியில போலாமா??” என்று கேட்க, போலாமே!!! என்று சனந்தா புன்னகையுடன் கூறினாள். பின்பு சனந்தா கார் ஓட்டவும் விக்ரம் அவளுக்கு அருகில் அமர்ந்து கொண்டு, “எங்க போலாம்?? உங்களுக்கு ஏதாவது பிளான்...