Recent content by Bhavani Varun

  1. B

    Chapter 83

    “எங்க லவ்ல எந்த குழப்பமும் இல்லாம எல்லாம் சுமூகமா நடக்கணும்னாலும் இப்ப இருக்குற குழப்பம் எல்லாம் தீரனும் டா…. அதனால நீ முதல்ல சொல்லு என்ன விஷயம்னு” என்று விக்ரம் கூறினான். “ம்ம் சரி டா… நீ சொன்னதுக்கு அப்புறமா காளி அவரோட குரூப்ல நமக்கு ஏற்கனவே ஒரு ஆள தெரியும் ஞாபகம் இருக்குல...
  2. B

    Chapter 82

    “அண்ணா நம்மளும் அந்த ஆக்சிடென்ட் ஆனப்போ அங்க தான் இருந்தோம்னு எப்படியோ கண்டுபிடிச்சிட்டாங்க” என்று வேலுமணியின் வேலையாள் கூறவும், “அவங்களுக்கு எப்படி தெரிஞ்ச்து…. அதான் காளி அண்ணா சிசிடிவி ஃபுட்டேஜ் எல்லாம் கூட உடனே டெலீட் பண்ண வெச்சிட்டாரே” என்று ஆச்சரியத்துடன் வேலுமணி கேட்க, “தெரியல அண்ணா...
  3. B

    Chapter 81

    சனந்தாவின் தோளில் விக்ரம் கை போட்டு இருந்ததை எடுத்து அவனுடைய விரல்களுடன் இவள் விரல்களை கோர்த்து மிகவும் இறுக்கமாக பிடித்துக் கொண்டு விக்ரமை பார்த்துக் கொண்டே, “எனக்கு உங்கள பார்த்த அப்பவே உங்கள எங்கேயோ பார்த்த உணர்வு இருந்தது…. அதுலயும் பழகி இருக்குற மாதிரி ஒரு உணர்வும் சேர்ந்து எனக்கு...
  4. B

    Chapter 80

    சனந்தா, கௌதம் கொடுத்த ஒரு சிறிய பெட்டியை கவிதாவிடம் கொடுத்து, “இது கௌதம் கொடுத்து விட்டான்…. அவன் இப்போதைக்கு வரல எங்க கூட…. ஒரு முக்கியமான வேலையில மாட்டிக்கிட்டு இருக்கான்…. முடிஞ்சதும் வரேன்னு சொன்னான்… அப்புறம் இதுல ஒரு லெட்டரும் வெச்சிருக்கான்னு சொன்னான்” என்று சனந்தா கூறவும், கவிதாவின்...
  5. B

    Chapter 79

    “அப்பா!!! நம்ம எதுக்கும் உண்மைய சொல்லிடலாம் பா… எவ்வளவு நாளைக்கு இதை மறைக்க முடியும்னு நினைக்கிறீங்க??” என்று அனு கேட்க, “எனக்கும் மறைக்கணும்னு இல்லடா… உண்மைய சொல்றதுக்கு இப்போதைக்கு எனக்கு தைரியம் இல்லை” என்று ராஜ்மோகன், அனுவின் அப்பா வருத்தத்துடன் கூறினார். “உங்க நிலைமை எனக்கு...
  6. B

    Chapter 78

    சனந்தா அவளது பால்கனியில் அமர்ந்து கொண்டு பெரும் குழப்பத்துடன் யோசித்துக் கொண்டிருந்தாள். “கௌதம் என்ன ஆச்சுன்னு கொஞ்சம் பாரேன்” என்று விக்ரம் கேட்க, “நான் மட்டும் வேணா உள்ள போறேன்… நீங்க வந்தீங்கன்னா ஏதாவது பேசுவாளான்னு எனக்கு தெரியல…. அதனால நான் என்னன்னு பார்த்துட்டு வந்து நான் உங்களுக்கு...
  7. B

    Chapter 77

    சனந்தா மற்றும் விக்ரம் ஒருவருக்கு ஒருவர் பார்த்துக் கொண்டு, விக்ரம் அவளிடம், “கௌதம பிக் பண்ற வரைக்கும் நம்ம வெளியில போலாமா??” என்று கேட்க, போலாமே!!! என்று சனந்தா புன்னகையுடன் கூறினாள். பின்பு சனந்தா கார் ஓட்டவும் விக்ரம் அவளுக்கு அருகில் அமர்ந்து கொண்டு, “எங்க போலாம்?? உங்களுக்கு ஏதாவது பிளான்...
  8. B

    Chapter 76

    விக்ரமின் நண்பர்கள் கூச்சலிட விக்ரம் அவர்களிடம் சென்று நலம் விசாரித்தான். “எங்கடா சரவணனை காணும்??” என்று ஒருவன் கேட்க, “அவன் ஈவினிங் ரிசப்ஷனுக்கு வருவான் டா… நான் ஒரு வேலையா வந்தேன் நேத்து அதனால தான் வந்து கல்யாண அட்டென்ட் பண்ண முடிஞ்சுது” என்று விக்ரம் கூறினான். “அதானே பார்த்தேன்...
  9. B

    Chapter 75

    “என்ன எதுவுமே பதில காணோம் எப்ப பார்த்தாலும் அப்படி இல்ல அப்படி சொல்லாதீங்கன்னு சொல்லுவ” என்று விக்ரம் கேட்க, ஒன்னும் இல்லை என்பது போல் தலையை அசைத்தாள் சனந்தா. அவள் கொடுத்த ஸ்நாக்ஸை சாப்பிட்டு விட்டு அவளுடைய வலது பக்கத்தில் சென்று அமர்ந்து கொண்டான் அவளுக்கு நெருக்கமாக. அவள் அதற்கு...
  10. B

    Chapter 74

    கௌதம் அரை தூக்கத்தில் கண்ணை கசக்கி கொண்டே இறங்கி வந்து பார்த்து, “நீங்க இங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க??” என்று அதிர்ச்சியாக கௌதம் கேட்க, “ஒரு சின்ன வேலையா வந்தேன்” என்று மட்டும் கூறினான் விக்ரம். “ம்ம்… சரி ஓகே சார் ரொம்ப தேங்க்ஸ் நான் போய் ரெஸ்ட் எடுக்குறேன்” என்று விக்ரம், பிரகாஷ்...
  11. B

    Chapter 73

    கௌதம் மற்றும் சனந்தா அவர் அவர்களின் வேலையை முடித்துவிட்டு கௌதம் தன்னுடைய சீனியர் ரெஃபர் செய்த ஆஃபீஸ்க்கு புறப்படவும், சனந்தா ஷாப்பிங் முடித்து அவளது வீட்டிற்கு வந்தடைந்தாள். சனந்தா வீட்டிற்கு வந்ததும் ஹாலில் அமர்ந்து கொண்டு சிறிது நேரம் லக்ஷ்மியிடம் பேசிக் கொண்டு இருந்தாள். “அம்மா...
  12. B

    Chapter 72

    “எப்பா லக்கேஜ் போதுமப்பா??” என்று பிரகாஷ் கேலியாக கேட்க, “சார் நீங்க எங்களுக்கு கொடுக்குறத விட இது ஒண்ணுமே இல்ல தான் சார்… அதுவும் இப்போ சனந்தா இங்க இருக்குறதுனால தான் உங்களுக்கு எங்களால இத அடிக்கடி கொடுக்க முடியுது…. ஊர் மக்கள் எல்லாம் சேர்ந்து செஞ்சு தயாரித்த பலகாரம், எண்ணெய் எல்லாமே இருக்கு”...
  13. B

    Chapter 71

    என்ன தான் விக்ரம் சனந்தாவை அழைத்துக் கொண்டு செல்லுங்கள் என்று சந்திரசேகரிடம் கூறினாலும் எங்கே சரி என்று கூறிவிடுவாறோ என்ற பயத்துடனே தான் பேசினான் விக்ரம். ஆனால் சனந்தாவும் அங்கு இருக்க விருப்பப்படுகிறாள் என்பதை புரிந்து கொண்டு சந்திரசேகர் அதை மறுத்ததும் தான் விக்ரமுக்கு நிம்மதியை அளித்தது...
  14. B

    Chapter 70

    சந்திரசேகர் சனந்தாவை பார்த்ததும் அணைத்துக் கொண்டு, “எப்படி இருக்கடா!!” என்று புன்னகையுடன் கேட்க, “நான் நல்லா இருக்கேன் அப்பா நீங்க எப்படி இருக்கீங்க?” என்று சனந்தா நலம் விசாரித்தாள். பிரகாஷ் விக்ரமை பார்த்து கைகுலுக்கி, “எப்படி இருக்க விக்ரம்??” என்று நலம் விசாரிக்க, “நல்லா இருக்கேன் சார்…...
  15. B

    Chapter 69

    “நான் சாயந்திரம் தான் ஊருக்கு கிளம்புறேன்” என்று கௌதம் கூறவும், “அப்படியா!!! நீங்க காலைல கிளம்பிட்டிருப்பீங்கன்னு நினைச்சேன்… நான் காட்டுக்குள்ள வேற போயிருந்தேன் இன்னிக்கி… எப்படியும் நான் வரர்துக்குள்ள நீங்க போயிருப்பங்கன்னு நினைச்சேன்” என்று கவிதா கூறினாள். “சொல்லாம எப்படி...