Recent content by thenaruvitamilnovels

  1. thenaruvitamilnovels

    என் செல்லக் கண்ணா (on going)

    கதையைப் பற்றி: கமல், காவியா இருவரும் ஒரு டிவி சேனலில் ஒன்றாக வேலை பார்க்கிறார்கள். அதனால் அவர்கள் இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்தார்கள்.‌ கமல் தனது சிறுவயதில் இருந்தே அவனுடைய அத்தை மகளான கயல் விழியை காதலித்து வருகிறான். அவளும் தான். கயல் விழிக்கு கமல் தான் உலகம். அதேபோல காவியாவும் தனது...
  2. thenaruvitamilnovels

    சாபமாய் வந்த என் உயிரே (On Going)

    கதையைப் பற்றி: விஜய் குருமூர்த்தி, மூர்த்தி குடும்பத்தோட மூத்த வாரிசு. அவன் ஒரு நடிகனா திரைத்துறை உலகத்திலையும், செல்வந்தனா பிசினஸ் உலகத்திலும்ன்னு அவன் கால் வைக்கிற எல்லா இடத்துலயும் ஜொலிக்கிற சைனிங் ஸ்டார். அதனால இளைஞர்களுக்கு அவன் ரோல் மாடல். இளம் பெண்களோட ட்ரீம் பாய். அவன் தான் நம்ம கதையோட...
  3. thenaruvitamilnovels

    நாயகன்-22

    தனது ஹோட்டல் ரூமில் தனியாக அமர்ந்து கிரிக்கெட் மேட்ச் பார்த்துக் கொண்டிருந்த விஜய் இறந்து போன பிரியா தன்னை எப்படி எல்லாம் ஏமாற்றினாள், அவன் அவளை எந்த அளவிற்கு காதலித்தான் என்றெல்லாம் யோசித்து சோகமாக குடித்துக் கொண்டு இருந்தான். அப்போது அவனைக் காண ஒரு அழகிய இளம் பெண் அந்த அறைக்குள் நுழைந்தாள்...
  4. thenaruvitamilnovels

    ரோஜா-19

    அத்தியாயம் 19: தடுமாறினாலும் தயக்கம் காட்டாதே கமல்: நீ அப்படி கேட்டது தப்பு தான். என்னமோ இந்த கல்யாணத்துக்கு செலவு பண்ற அளவுக்கு கூட எங்ககிட்ட வசதி இல்லைன்னு சொல்லிக் காட்டுற மாதிரி இருக்கு. கயல்: “நான் அப்படியெல்லாம் நினைச்சு சொல்லல. சரி உனக்கு அப்படி தோனிருச்சு என் மேல தப்புன்னே வச்சுக்கோ...
  5. thenaruvitamilnovels

    நாயகன்-21

    விஜய் டைரக்டர் ஸ்ரீகாந்த்தை அழைத்துக் கொண்டு அவன் தங்கி இருந்த ஹோட்டலுக்கு சென்று விட்டான். பிரசிடெண்டை பார்க்க வேண்டிய இருந்ததால் ஸ்ரீகாந்த் விஜய் இடம் சொல்லிவிட்டு தனது காரை எடுத்துக் கொண்டு பிரசிடெண்ட்டின் பண்ணை வீட்டை நோக்கி பயணித்தான். டைரக்டர் வருவதற்காகவே முகத்தில் எள்ளும் கொள்ளும்...
  6. thenaruvitamilnovels

    ரோஜா-18

    அத்தியாயம் 18: தீராத காதல் தீயாக மோத தீபாவும், சந்துருவும் அருகருகே அமர்ந்து ஒருவருடன் மற்றொருவர் எதையோ பேசி செல்லம் கொஞ்சி சந்தோஷமாக சாப்பிட்டுக் கொண்டு இருந்தார்கள். அவர்களுக்கு எதிரே இருந்த வரிசையில் அமர்ந்திருந்த விஜய் ஏக்கத்துடன் தீப்பாவை பார்த்து கொண்டு இருக்க, “தீப்பா தான் சந்துருவ லவ்...
  7. thenaruvitamilnovels

    நாயகன்-20

    அத்தியாயம் 20: ஹீரோயின் ஆகும் அமுதா விஜய் பாஸ்கரனை விட்டுவிட, “என்ன அண்ணே போயும் போயும் இவனையெல்லாம் பயந்து இப்படி ஒரு முடிவு எடுத்துட்டீங்க! நம்ம குடும்பத்துக்கு இது எல்லாம் சரிப்பட்டு வராது என்று சொல்லுங்க. எது நடந்தாலும் நம்ம பாத்துக்கலாம்." என்று முதலில் இருந்து ஆரம்பித்தான். அதனால்...
  8. thenaruvitamilnovels

    ரோஜா-17

    அத்தியாயம் 17: காதல் வெறும் கனவா ராகவின் அம்மா காவியாவிற்காக தாங்கள் வாங்கி இருந்த மோதிரத்தை வைத்து இருந்த டப்பாவை திறக்க, அதில் ஒரு அழகான சிறிய வைரம் ஜொலித்துக் கொண்டு இருக்க நேர்த்தியான ஒரு தங்க மோதிரம் இருந்தது. 💍 அதை பார்த்தவுடனே கண்டிப்பாக அது காஸ்ட்லியான மோதிரம் தான் என்று புரிந்து கொண்ட...
  9. thenaruvitamilnovels

    Chapter-32

    பல வருடத்திற்கு பிறகு தங்களுக்குள் இருந்த பிரச்சனைகள் அனைத்தையும் மறந்து விட்டு விக்ராந்த், மனோ, மோனிஷா மூவரும் இணைந்தார்கள். அவர்களைப் பார்த்தபடி சோனியாவுடன் கீழே சென்ற சார்லி “என்ன chief இன்னிக்கு என்ன ஸ்பெஷல்? எல்லாரும் ரொம்ப சந்தோஷமா இருக்கிற மாதிரி தெரியுது!” என்று விக்ராந்தை பார்த்து...
  10. thenaruvitamilnovels

    Chapter-31

    “நீ என்னமோ பண்ணு, நான் கிளம்புறேன்.” என்ற மனோ அந்த இடத்தை விட்டு செல்வதற்காக எழுந்து நின்றான்‌. அவன் வாசல் பக்கம் திரும்பி நடக்க தொடங்கி விட, “எனக்காக, என் மேரேஜை பாக்குறதுக்காக நீ இங்க இருக்க மாட்டியா?” என்று உடைந்த குரலில் கேட்டான் விக்ராந்த்.‌ அவனது சோகமான குரலை கேட்டவுடன் மனோவின் கால்கள்...
  11. thenaruvitamilnovels

    நாயகன்-19

    அத்தியாயம் 19: இதயம் உன்னை தேடுதே தன் வீட்டில் உள்ளவர்கள் விஜயை எதிர்த்து ஏதாவது செய்ய முயற்சி செய்தால் கண்டிப்பாக அவனது ஆட்கள் யோசிக்காமல் தன் குடும்பத்தினரை இல்லாமல் செய்து விடுவார்கள் என்று நினைத்து பதறிய அமுதா விஜயின் கால்களில் விழுந்து “சார் சார் ப்ளீஸ் சார்! எங்க அண்ணன் பேசுனதுக்காக நான்...
  12. thenaruvitamilnovels

    ரோஜா-16

    அத்தியாயம் 16: உனக்கு என் மேல லவ் இல்ல “எஸ் ராகவ். ஐ லவ் யூ. அண்ட் ஐ வான்ட் டு மேரி யூ." என்று உணர்ச்சி பொங்க ஆனந்த கண்ணீருடன் சொன்ன காவியா, அந்த ஃப்ளவர் பொக்கேவை வாங்கி கொண்டு ராகவை கட்டி அணைத்த தன்னுடைய காதலை அவனிடம் வெளிப்படுத்தினாள். 😍 🤗 ❤️ அவர்களைப் பார்த்து மகிழ்ந்த அங்கே இருந்த...
  13. thenaruvitamilnovels

    ரோஜா-15

    அத்தியாயம் 15: உனக்கு என் மேல லவ் இல்ல அவள் சொல்வது சரி என்றும் அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதேசமயம் மொத்தமாக தவறு என்றும் சொல்லிவிட முடியவில்லை. அதனால் கமல் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்துவிட, இப்படியே சில நிமிடங்கள் கடந்து அவர்கள் இருவரும் காவியாவின் என்கேஜ்மென்ட் நடக்கும் ஹோட்டலுக்கு...
  14. thenaruvitamilnovels

    Chapter-30

    “அவன் உயிர் அவன் உடம்பில இருக்கிற வரைக்கும் தான், இந்த ஷாலினியும் உயிரோட இருப்பா.” என்று உறுதியாக சொல்லி விட்டாள் ஷாலினி. இறுதியாக அவள் சொன்ன வார்த்தைகள் மீண்டும் மீண்டும் அவனது காதுகளில் கேட்டுக் கொண்டே இருந்தது.‌ “அப்டினா அந்த அளவுக்கு அவனை நீ லவ் பண்றியா ஷாலினி?” என்று நினைத்த...
  15. thenaruvitamilnovels

    ரோஜா-14

    அத்தியாயம் 14: மேரி மீ அழகியே..!!! அப்போது காவியாவுடன் கையில் உணவு பொட்டலங்களுடன் வந்து கொண்டு இருந்த கமல் ஐ பார்த்த ராஜேஷ் தன்னுடைய அம்மாவிடம், “இவ என்னமோ தனியா இருந்து கஷ்டப்படுற மாதிரி இத்தனை நாளா நம்ப எல்லாரையும் நல்லா ஏமாத்தி வச்சிருக்கிறா. அங்க பாரு ஹீரோ கமலக்கண்ணன் வந்துட்டாரு. உன் மக...